Back to homepage

Tag "பி.பி. அபேகோன்"

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா 0

🕔30.Jun 2017

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன், ஜனாதிபதி செயலாளராக பி.பி. அபேகோன் நியமிக்கப்பட்டார் இதற்கு முன்னதாக, பி.பி. அபேகோன் – பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர்

மேலும்...
திறக்க மறுக்கும் கதவுகள்

திறக்க மறுக்கும் கதவுகள் 0

🕔9.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள்

மேலும்...
பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு

பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔6.May 2017

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும்,

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு 0

🕔27.Apr 2017

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேகோனை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அமைச்சர் ரிஷாட்

மேலும்...
வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔31.Mar 2017

வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்