மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார் 0
– பாறுக் ஷிஹான்-மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கலைஞருமான ‘மக்கள் காதர்’ என அழைக்கப்படும் எம்.ஏ. காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.இவர் நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்தார்.‘ஜனாசா’ நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர் வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக