Back to homepage

Tag "அக்போபுர"

அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது

அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது 0

🕔2.May 2018

 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,

மேலும்...
கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 0

🕔29.Oct 2016

– எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு  பகுதியில் விவசாயி ஒருவரின் காணிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளன. கந்தளாய் பிரதேசத்தில்

மேலும்...
யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம்

யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம் 0

🕔11.Jun 2016

கந்தளாயில்  குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. கந்தளாய் – அக்போபுர பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற குமார (வயது 42) என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் குளத்துக்கு மீன் பிடிக்க செல்லும் வழியிலேயே  யானை  தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்