தலைப்புச் செய்திகள்

ஹோகந்தர

நிறுத்தாத கார் மீது துப்பாக்கிச் சூடு: கஞ்சாவுடன் வந்த தம்பதி சிக்கினர்

0

ஹோகந்தர பகுதியில் நேற்று (23) இரவு பொலிஸாரின் உத்தரவை மீறி வேகமாகச் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்து அந்த காரில்…

தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு

தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு

0

நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின்…