182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு 0
– க. கிஷாந்தன் – மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது, அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 ஆவது நிமிடத்தில் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி