வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர் 0
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த திருட்டுக்களுடன் சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வழிப்பறி மற்றும் நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு