வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த திருட்டுக்களுடன் சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த சில…
