சுனாமி போன்ற லிபிய வெள்ளத்தில் 2300 பேர் பலி: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை 0
லிபியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 2,300 பேர் இறந்துள்ளனர் என்றும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் சுனாமி போன்று ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு