பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை 0
இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்