பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில் 0
– யூ கே. காலித்தீன் –பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் (வயது 54) இன்று புதன்கிழமை காலமானார். அதிகாலை ஓரு மணியளவில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.மருதமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், நான்கு