வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது
வங்கிக் கணக்கை ஒன்லைன் ஊடாக மோசடியாக அணுகி, 05 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவத்தில், ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவரை…
