ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0
– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.இது தொடர்பில் தேசிய நல்லிணக்க அமைச்சர் பல தடவை சுட்டிக் காட்டி வந்த நிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அனுமதியை ஜனாதிபதி பெற்றுத் தந்துள்ளதோடு,