Back to homepage

Tag "யாசகம்"

பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு

பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

பிச்சை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பிச்சை பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்