சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம் 0
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தினக் கூட்டத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மே தின கூட்டங்களில், மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திலேயே, அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டம்,