உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு 0
– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் – கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக, மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின்