Back to homepage

Tag "முன் பிணை"

தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை

தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை 0

🕔5.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவை, முன் பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாண முதலமைச்சர் இன்று நீதிமன்றில் ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமை காரணமாக, தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்திருந்தார். கடந்த ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்