தம்பியும், மகனும் தேர்தல் களத்தில்; அரசியலா செய்கிறார் உதுமாலெப்பை; கசப்பான அனுபவம் இனியும் வேண்டாம் 0
– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – ‘அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்’ என்கிற தலைப்பில் நேற்று ஒரு பதிவினை எழுதியிருந்தேன். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், அவரின் கட்சி அமைப்பாளர் உதுமாலெப்பையும் அரசியலை வைத்து, எப்படி அவர்களுடைய குடும்பங்களை வளர்த்து வருகின்றனர் என்பது பற்றி அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், உள்ளுராட்சி எனும் குடும்பத் தேர்தல் மூலமாக அதாஉல்லாவும்