முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார் 0
– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.பல்கலைக்கழக கல்வியை தொடாராது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட 36 பேருக்கு அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி நபர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட