அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை 0
மீகஹதென்ன பாடசாலையொன்றில், தனது ஆரவாளர்களின் பிள்ளைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும், பிரதியமைச்சர் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் பெற்றோரின் 10 பிள்ளைகளுக்கு மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் இடமளிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 27ஆம் திகதி,