கொரோனா விவகாரம்: ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் சார்பில், மு.கா. தலைவரின் மருமகன் நீதிமன்றில் ஆஜர் 0
கொரோனாவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒருபக்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மருமகன் (மகளின் கணவர்) மில்ஹான் இக்றாம் என்பவர், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிரானவரின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியமை அம்பலமாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;