Back to homepage

Tag "மாலபே"

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம் 0

🕔28.Feb 2017

சைட்டம் தனியார் மருத்துவ  பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், விசாரிக்கப்பட்டமையின் பின்னர் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்