Back to homepage

Tag "மானிடவியல்"

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔15.Dec 2023

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்