Back to homepage

Tag "மாகாண சபைகள் அமைச்சர்"

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்