18 மத குருக்கள் நாட்டில் கைதிகளாக உள்ளனர்; 15 பேர் பௌத்த பிக்குகள் 0
நாட்டில் சிறைக் கைதிகளாக மொத்தம் 18 மத குருக்கள் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும், சிறைச்சாலை சட்டத்தின் அடைப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகளாக இருக்கும் மத குருக்களில் 15 பேர் பௌத்த பிக்குகளாவர். ஏனையோர் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத