Back to homepage

Tag "பௌத்த சாசனம்"

போலி பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பிக்குகளிடம் ரணில் கோரிக்கை

போலி பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பிக்குகளிடம் ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2017

பௌத்த சாசனத்திற்கு புதிய அரசியல் யாப்பினூடாக அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறும் போலி பிரசாங்களை நம்பி, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இளைஞர் பிக்குமார் ஒன்றியத்துடன், அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “கடந்த ஆட்சிக்காலத்தில், மல்வத்து பீட மகாநாயக்கருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்