ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு 0
– பாறுக் ஷிஹான் – “ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம்” என, சர்வமத நல்லிணக்கத்துக்கான பிரதிநிதி மற்றும் தமிழ்மொழி அடங்கலாக பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படும் பொஹவந்தலாவ