கொரோனா நோயாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தவறானது: பேராசிரியர் மெத்திக்கா விதானகே 0
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தவறான நடவடிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் மெத்திக்கா விதானகே தெரிவிக்கின்றார். சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழக்கும் நபர்களுக்காக, எதிர்கால சமூகத்தை பலிகொடுக்க முடியுமா எனவும்