நுரைச்சோலை வீடுகளை தடுத்தவர்கள், முசலி முஸ்லிம்களையும் விரட்ட முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாத் 0
– சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள், முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும் முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி இடம்பெற்றது. இதில்