Back to homepage

Tag "புரானதன வாள்"

ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது

ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது 0

🕔2.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நினைவுப் பரிசாக வழங்கிய புராதன வாள், தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கபட்டுள்ளது. குறித்த வாளினை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை, தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த வாள் கண்டி யுகத்துக்கு உரியதாகும். 1906 ஆண்டில், இது இங்கிலாந்துக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்