முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை புதிய அரசமைப்பு பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0
புதிய அரசமைப்பு திருத்தம் இனங்கள், சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிளவு – மோதலை ஏற்படுத்திவிடக் கூடாது என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஒரு சமூகம் அனுபவித்து வரும் சலுகைகள், உரிமைகள் மற்றும் வசதிகள் என்பவற்றை இல்லாமல் செய்கின்ற ஒரு அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை