புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0
– அஸ்லம் எஸ். மௌலானா – நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, றமழான் பெருநாளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக பெண்கள் புடவைக் கடைகளுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயத்தை வலியுறுத்தி இவ்விரு நிறுவனங்களும் இணைந்து