Back to homepage

Tag "பிரபாகரன் படை"

தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை

தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை 0

🕔31.Oct 2016

வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து தமிழ் பொலிஸாரும் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டுமென அச்சுறுத்தப்பட்டுள்ளது. ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதமொன்றினூடாக, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், யாழ்ப்பாண மாணவர்களின் மரணம் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் வரையில், தமிழ் பொலிஸார் தற்காலிகமாக தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்