உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம் 0
– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் கலவரமடைந்த, பிரதேச சபையின் சில ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் எனும் பெயரிலான நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். பிரதேச சபைச் சட்டத்துக்கு விரோதமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் நிதி உதவியாளர்