Back to homepage

Tag "பாம்பு"

கிளியோபட்ரா மரணத்தில், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம்

கிளியோபட்ரா மரணத்தில், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் 0

🕔23.Oct 2015

எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர். பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என, அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும், பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்