Back to homepage

Tag "பாதுகாப்பு உயர் சபை"

பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள்

பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள் 0

🕔5.Mar 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவியுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்