‘பஸ் லலித்’ தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்: இன்டபோல் சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்ட 42 பேர், 2024 முதல் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும், போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘பஸ் லலித்’ எனப்படும் லலித் கண்ணங்கர, துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பாக, பொலிஸ் ஊடக…
