Back to homepage

Tag "பணி இடைநீக்கம்"

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்