ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள் 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக கிடைக்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது – மேற்படி மெய்ப்பாதுகாவலர், தனது அதிகாரத்தினைப் பிழையான வகையில் பயன்படுத்தியதாக இவர்