திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம் 0
– கே.ஏ. ஹமீட் –முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளோ அவை எவற்றினையும் கிஞ்சித்தும் பாராது மக்களுக்கு வெற்றுப் படம் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.அந்த வகையில் புதிதாக வந்து சேர்ந்திருப்பது சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும், நில அளவை காரியாலய திறப்பு விழா நடவடிக்கையாகும்.இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் சொந்த நிதியில்,