Back to homepage

Tag "நியூ பஸார்"

கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது

கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது 0

🕔18.Jul 2020

கல்முனை நியூ பஸார் கடைத்தொகுதிகள் உருவாக்க‌ப்ப‌ட்டு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் இவ‌ற்றுக்கு இன்னமும் உறுதிப் பத்திரங்கள்கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், அக்க‌ட்சிக்கு க‌ண்களை மூடிக்கொண்டு வாக்குப்போட்ட‌ க‌ல்முனை ம‌க்க‌ளுமே பொறுப்பாகுவர் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “க‌ல்முனையை முஸ்லிம் காங்கிர‌ஸ் 30 வ‌ருட‌மாக‌ ஆட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்