Back to homepage

Tag "நாலக பண்டார கோட்டோகொட"

குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை

குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை 0

🕔17.Jan 2024

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையொன்று மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். “மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்