Back to homepage

Tag "நளின் பெரேரா"

நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்

நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம் 0

🕔26.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்து  ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு, ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதற்கிணங்க, பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான புவனகே அலுத்விகார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்