Back to homepage

Tag "த ஐலன்ட்"

அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது

அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது 0

🕔2.Aug 2018

ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை மினுவாங்கொட பொலிஸ் பிரிவுப் பகுதியில் கைது செய்துள்ளனர். இவர், அமைச்சர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகா என்று, ‘த ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கைதானவரிடமிருந்து 08 கிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ எனக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் ஆகியவற்றினை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்