கூட்டாட்சி அமைக்க, மு.கா. தலைவர் விடுத்த அழைப்பை, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரிப்பு 0
– முன்ஸிப் அஹமட், எம்.ஐ.எம்.அஸ்ஹர் – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு வருமாறு, சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவுக்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் விடுத்த அழைப்பினை நிராகரிப்பதாக, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் தலைவர் எம்.எச்.எம்.நௌபர் இன்று திங்கட்கிமை மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார். கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற