Back to homepage

Tag "தேர்தல் முறைப்பாட்டு பிரிவு"

ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள்

ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள் 0

🕔19.Jul 2020

ஆடையின்றி கலஹகல ஆற்றில் குளித்த பொலநறுவை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளைப் பிடித்த அப்பிரதேச மக்கள் – அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலன்நறுவை – கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் ஆடையின்றி மேற்படி அதிகாரிகள் குளித்துக் கொண்டிருந்தமையைக் கண்ட அப்பிரதேச மக்கள், அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இதனால், குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்