Back to homepage

Tag "தேர்தல் சுவரொட்டி"

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் 0

🕔27.Dec 2017

தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றத் தவறும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தேர்தல் பணிகளுக்குப் பாறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்தன தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றப்படாமை குறித்து, பொலிஸ் தலைமையகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்