Back to homepage

Tag "தேயிலை"

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க 0

🕔5.Oct 2021

– க. கிஷாந்தன் – “உரிய மாற்று ஏற்பாடுகளின்றி ரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04) மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு

எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு 0

🕔22.Jun 2018

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்த அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின்

மேலும்...
இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா 0

🕔25.Dec 2017

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய

மேலும்...
அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔22.Dec 2017

அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்குகிறது. 1900 ஆண்டின் ஆரம்பத்தில் அஸ்பெட்டாஸ் சுரங்கத்தினுள் வேலை செய்த பணியாளர்கள், அதிகளவில் இறந்தமையினை அடுத்து, அஸ்பெட்டாஸுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அஸ்பெட்டாஸிலிருந்து

மேலும்...
ரஷ்ய அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கான இறக்குமதித் தடை நீக்கம்; தேயிலை வியாபாரத்துக்காக, பலி கொடுக்கப்படும் மக்கள் நலன்

ரஷ்ய அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கான இறக்குமதித் தடை நீக்கம்; தேயிலை வியாபாரத்துக்காக, பலி கொடுக்கப்படும் மக்கள் நலன் 0

🕔20.Dec 2017

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்துவதற்கு, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தேயிலைக்குத் தடை விதிப்பதற்கு, ரஷ்யா எடுத்த முடிவின் பின்னணியிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தேயிலைத் தொகுதியில், வண்டொன்று காணப்பட்டது எனத் தெரிவித்தே, இலங்கைத் தேயிலைக்குத் தடை விதிக்கும் முடிவை, ரஷ்யா

மேலும்...
தேயிலைப் பூச்சி தொடர்பில், அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவிப்பு

தேயிலைப் பூச்சி தொடர்பில், அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.Dec 2017

– க. கிஷாந்தன் – இலங்கை தேயிலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து இன்று திங்கட்கிழமை எமது ஊடகவியலாளர் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்