நீதிமன்றை அவமதித்த தேசிய கல்வி நிறுவன முன்னாள் பணிப்பாளருக்கு 06 வருட கடூழிய சிறைத்தண்டனை
ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவை – குற்றவாளி எனக்…
