போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள் 0
சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கடநத 04 மாதங்களில் சுமார் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய கணினி அவசர தயார்நிலை அணி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இவற்றினுள் அதிகமான முறைப்பாடுகள், போலியான பேஸ்புக் கணக்குகள் பற்றியவை என்று, தேசிய கணினி அவசர தயார்நிலை அணியின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்தா கூறியுள்ளார். பேஸ்புக் பாவனையாளர்கள் தமது இணைய