Back to homepage

Tag "தென்கிழக்கு"

முஸ்லிம் தனிஅலகின்  ஆழ அகலங்கள்

முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்

🕔16.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கொமடிகளில் ‘வாழைப்பழக் கதை‘ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டு, ‘இதுதான் மற்றைய பழம்‘ என்று வாதிடுகின்ற இந்த கொமடிக் காட்சி போலவே, நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில்

மேலும்...
‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி

‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி 0

🕔7.May 2017

– ஆர். ஹஸன் –முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ள கருத்தை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  வன்மையாகக் கண்டித்துள்ளார்.மேலும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்றும், அது இயற்கையானது எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியுள்ள கருத்துக்கு, முடியுமானால் ஒரு நியாயமான

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Mar 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்