Back to homepage

Tag "தெங்கு அபிவிருத்தி அதிகார சபை"

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது 0

🕔25.Mar 2024

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான தெல்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 77,722,691 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்